“நான் விளையாடும் போது வித்தியாசமாக உணர்கிறேன்”என்று கூறும் மீனா!

ஒரு கபடி விளையாட்டு, தலா ஏழு வீரர்களைக் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையே விளையாடப்படுகிறது. இரு அணி வீரர்களும் தனித்தனியாக, எதிரணியின் எல்லைக்குள் பாடிச் செல்லும் போது (ride), எதிராளியை தொட்டுவிட்டு, தனது எல்லைக்குத் திரும்ப வேண்டும். ஆட்டம், 14 வயது மீனாவுக்கு மிகவும் முக்கியமானது. இந்த விளையாட்டு கட்டுப்படுத்தப்பட்ட, கிராமப்புறச் சூழலில் இருந்து…
error: Content is protected !!